By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

பூச்சியத்துடன் புணர்ந்த காத்திருப்பு

ஓரிரு நாட்கள்தான்..
காத்திரு என்றாய்


காத்திருந்தேன்....


பல வருடங்களும்
வந்தன- கடந்தன..


பல கால்களும் 
கடந்து சென்றன..


ஒரு நாள்
உன் கால்களும்
வந்தன ...


கடந்தன..;


'கிடப்பது எதற்காய் 
என்று கூடக் கேட்காமலே..!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

imam said...

ஒவ்வொரு உயிரியும் தன்னுடனும் தன்னைச் சூழவும் வாழ்வை நிகழ்த்துகின்ற மற்றமைகளிடமிருந்து கிடைக்கவேண்டும் என ஏங்குவதெல்லாம் சிறியதொரு 'அங்கீகாரத்திற்காகவே'.அங்கீகரித்தல் என்பதொண்ரும் இமாலயப் பணியல்ல;சிறியதொரு புன்னகையும் கூட சிறந்த அங்கீகரித்தல் செயற்பாடுதான்...

Post a Comment