வாகன ஓட்டுதலின் போது
சிறகசைத்து அலையும்
சிறு தும்பி , வண்ணாத்திகளின்
குறுக்கிடுகளும்
மனதை பதைக்கச் செய்துவிடுகின்றன;
என் உயிரின் நடு மண்டையை நோக்கி
யாரோ சுத்தியலால்
பட்டுவிடாமல் ஓங்கி யோங்கி
பதறச் செய்வதைப் போல...
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment