உயிருடன் கொண்டு வந்து கொடுத்த
குளத்து மீனை
நாவுக்கு ருசியாக கறியாக்கித் தரும்
என் தாய்,
விழுந்துடைந்து போன
தொட்டியில் வாழ்ந்த மீன்களுக்காக
அதிகம் வருத்தப் பட்டதோடு
காரணமான தம்பியையும்
அடித்து அழவைத்தது
ஏன் என்று இன்னும் புரியவில்லை..
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment